காலம் 40 & 41 - 22ஆவது ஆண்டு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.

காலம் 40 & 41ஆவது இதழ் 22ஆவது ஆண்டு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள எஸ்.என்.நாகராஜன் நேர்காணல் இந்த இதழின் சிறப்பு. சச்சிதானந்தன் சுகிர்தராஜா, அ.முத்துலிங்கம், ஜெயமோகன், அம்பை, இளங்கோ, தமிழ்நதி, நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சேரன், நிலாந்தன், ஷங்கர்ராமசுப்பிரமணியன், பொ.வேல்சாமி, எம்.ஏ.நுஃமான், செழியன், யமுனா ராஜேந்திரன், மனுவல் ஜேசுதாசன், க.நவம், சயந்தன், பார்த்திபன், கற்ப்பி, எஸ்.எல்.எம்.ஹனிபா, ரவிச்சந்திரிகா, கிண்ணியா எஸ். பாயிஸா அலி, தர்மினி, ஸர்மிளா செய்யித், ஆனந்த் பிரசாத், திருமாவளவன், அனார், உமா ஷக்தி, மு.புஷ்பராஜன், சுல்பிகா, பயணி, மணிவேலுப்பிள்ளை, செல்வா கனகநாயகம், த.அகிலன், ஆதிரன் - ஆகியோர் காலம் 40 & 41 இதழில் எழுதியுள்ளார்கள்.